ஜயபதாகா ஸ்வாமி: இன்று மிகவும் மங்களகரமான நாள், புத்தாண்டிற்கு முதல் நாள் என்பதால் மட்டுமல்ல ஆனால், இன்று ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்குரர் அவர்களின் மறைவு தினம் ஆகும், ஆனாலும் இன்று உங்களுக்கு புதுவருட வாழ்த்து கூற விரும்புகிறேன், ஆயினும் நமக்கு புது வருடம் கௌர-பூர்ணிமா தான். பகவான் சைதன்யர் இரவில் கீர்த்தனம் செய்தார். புத்தாண்டின் முதல் நாள் இரவில் கீர்த்தனம் செய்வதை நாம் நல்ல வாய்ப்பாக கருதலாம். வைகுண்ட நிதாய் மற்றும் கௌர-வில்லேஜ் பக்தர்களுக்கு இதனை ஏற்பாடு செய்ததற்காக நன்றி கூறுகிறோம்.
பகவான் கிருஷ்ணர், மனிதரைப் போல வந்தாலும் அவர் தான் முழுமுதற் கடவுள் என்பதை மறைக்கவில்லை. நான் இதனை எண்ணிப் பார்க்கிறேன். ஆனால் ராதை மற்றும் கிருஷ்ணர் இணைந்த வடிவத்தில் பகவான் சைதன்யர் அவதரித்தார், மேலும் நீங்கள் மஹாபிரபுவின் தாமத்தில் வசிக்கிறீர்கள். இத்தாமம் கிருஷ்ணரின் மகிழ்ச்சிக்காக ராதாரணியால் உண்டாக்கப்பட்டதாகும். மேலும் கிருஷ்ணர் ராதாராணியின் நிறத்தையும் மனோபாவத்தையும் ஏற்று கௌராங்கராக அவதரித்தார். கௌராங்க! கௌராங்க! கௌராங்க! இதில் அற்புதம் என்னவென்றால் அவர் முழுமுதற் கடவுள் என்ற போதிலும் அவர் பக்தர்களுடன் ஆடிப் பாடினார். தேவர்களின் தலைவனான இந்திரன், வாயு தேவன் ஆகியோர் இங்கே வந்து பகவான் சைதன்யர் பரவச நிலையில் பாடி அழுவதை கண்டு மூர்ச்சையாகி விழுந்தனர்! முழுமுதற் கடவுள் தனது பக்தர்களுடன் கீர்த்தனம் செய்து அழுவதை பார்த்தனர். இது அவர்களுக்கு மிகையானது. அவர்கள் சுய நினைவிற்கு வந்த போது மனித உருவத்தை ஏற்று கீர்த்தனத்தில் கலந்து கொண்டனர். சில நேரங்களில் எனக்கு தெரியவில்லை தேவலோகத்திலிருந்து இறங்கி வந்து மக்கள் கீர்த்தனத்தில் கலந்து கொள்ளலாம். இதை பார்ப்பது மிகவும் அரிதானது. உங்களால் அடையாளம் காண முடியாதவர் யாரேனும் இருந்தால் அவர்கள் சொர்க்கலோகத்தில் இருந்து இங்கு வந்தவர்களாக இருக்கலாம்! எவ்வாறாயினும் உங்களுக்கு புத்தாண்டை வரவேற்கும் கீர்த்தனத்திற்கு வாழ்த்து கூற விரும்புகிறேன். எனக்கு நுரையீரல் மற்றும் இருமல் பிரச்சனை இருப்பதால் என்னுடைய மருத்துவர்கள் நான் காரில் இருந்து வெளியே வரக்கூடாது என்று கூறியுள்ளனர். ஆயினும் நாம் ஒரு சிறு இடைவெளியில் வந்துள்ளோம். அனைவருக்கும் மிக்க நன்றி. புனித நாமத்தை ஜபம் செய்வதன் மூலம் நீங்கள் மிகுந்த உற்சாகமடைவீர்கள் என்று நம்புகிறோம். இவ்வாறாக கிறிஸ்டாப்த புது வருடத்தை மங்களகரமாக வரவேற்கும் வழி என நம்புகிறேன்! ஹரி போல்!
நிதாய் கௌராங்க! நிதாய் கௌராங்க!
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
Lecture Suggetions
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை