மூகம் கரோதி வாஞ்சலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரும் தீன-தாரணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஷ்வரம்
ஹரி: ஓம் தத் ஷத்
லலிதாங்கி ராதா தேவி தாசி: ராதை மற்றும் கிருஷ்ணர் மற்றும் கோபியர்களின் கடந்தகால நிகழ்வுகளை நாம் எப்போது படிக்கலாம்?
ஜெயபதாக ஸ்வாமி: நிச்சயமாக, சைதன்ய சரிதாம்ருதத்தில் ராஸ-லீலா குறித்த சில விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் ஜடப்பொருளான உடலுறவு வாழ்க்கையை நினைத்துக் கிளர்ந்தெழுந்தால், ராதா மற்றும் கிருஷ்ணரின் ராஸ-லீலா நிகழ்வுகளைக் கேட்க அவர்கள் தயாராக இல்லை. முந்தைய ஆச்சாரியர்களின் எந்தப் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பதைப் பொறுத்தவரை, எல்லா புத்தகங்களும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஸ்ரீல பிரபுபாதா பக்தி-ராஸிம்ருத-சிந்துவை, ரூபா கோஸ்வாமியால் மொழிபெயர்க்க செய்தார், அது சரிதான். அதுபோல் உபதேசாம்ருதம், நமது முந்தைய ஆச்சாரியர்களின் படைப்பாகும். சைதன்ய-சரிதாம்ருதமும் நமது முந்தைய ஆசார்யர்களின் படைப்பாகும். எனவே இந்த படைப்புகள் ராதை மற்றும் கிருஷ்ணரின் ரகசிய படைப்புகளாக இருக்கும் வரை, ஒருவர் பகதியில் அனுபவமற்ற புதியவராக இருக்கும் போது இவைகளை படிப்பதை தவிர்க்க வேண்டும். நீங்கள் முதலில் ஸ்ரீமத்-பாகவதத்தைப் படிக்க வேண்டும், அதன்பிறகு கிளர்ச்சியடையவில்லை என்கிறபட்சத்தில் நீங்கள் ரகசிய தலைப்புகளுக்குச் செல்லலாம்.
ஸாந்த கோபி தேவி தாசி (தமிழ்): நவத்வீபத்தில் சில விருந்தாவன கடந்த கால லீலை நடந்ந இடங்கள் ராதா-குண்டத்தைப் போல வெளிபடுத்தப்பட்டிருக்கின்றன. அதே போல பகவான் சைதன்ய மஹாபிரபுவின் இந்த விருந்தாவன பரிக்ரமங்களில் நாம் பார்த்த கிருஷ்ணரின் அனைத்து கடந்த கால லீலை நிகழ்வுகள் நவத்வீபத்தில் வெளிப்படுத்தபட்டுள்ளனவா?
ஜெயபதாக ஸ்வாமி: விருந்தாவன தாமத்தின் 12 வனங்களும் நவத்வீப தாமத்தில் வெளிப்படும் என்று கிருஷ்ணர் ராதாராணியிடம் கூறினார். ஆனால் அவைகள் எங்குள்ளன என்பது நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் இருக்கலாம். அவ்வாறே பிருந்தாவனத்தின் வெவ்வேறு கடந்த கால லீலை நிகழ்வுகள் நடந்த இடங்கள் நவத்வீபத்தில் வெளிப்படுத்த படுகின்றன. அவைகள் அனைத்தும் அங்குதான் இருக்க வேண்டும் என்று கிருஷ்ணர் உறுதியாக கூறினார் . ஆனால் அவைகள் பற்றி அறிய முடியவில்லை. பொழுது போக்கு இடங்கள் உள்ளன, ஆனால் அவற்றை நம்மால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை
Lecture Suggetions
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211003 கேள்வி மற்றும் பதில்கள்
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35